கவி. . விதை. . கவிதை. .
Wednesday, April 22, 2015
தலை தாழ்த்திய பூ . . . நாணமோ ?
சிந்திய சிரிப்பின் ஊடே
சிதறா வெட்கம்
மலர,
சிரம்
நீ
தாழ்த்திய
நொடியில்
சிவந்தது
மண்ணும்
கண்டு. . .
வஞ்சனை
எதற்கு
பெண்ணே
வானமும் ரசிக்கட்டும் அதனை,
உயர்த்திடு
சற்று
உன்
முகத்தை
உயிர்
பெற
வேண்டும்
யாவும்
. .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)