Thursday, November 21, 2019

அழகி !



இரவழகா? நீயழகா?

நிலவு நீந்தும் வானோடையில்
நீர் அலையாய் நீவி செல்லும் மேகமும் ,
வென்குமிழி போல் தெறித்து நிற்கும்
விண்மீன்களும்- அழகாய் தெரியவில்லை
அத்தனையும் ஒரு சேர கொண்டிருக்கும்
உன் வண்ண முகத்திற்கு முன்னால்..........!

No comments: