கவி. . விதை. . கவிதை. .
Wednesday, May 14, 2014
அறிவொளி . . . !
படிப்பறியா தாய்க்கு - பள்ளி
சென்று வந்த
குழந்தை
எழுத கற்று கொடுத்தது
"பாப்பா"
என்று . . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)