கவி. . விதை. . கவிதை. .
Friday, April 4, 2014
நாகரிகம் . . .
ஈன்ற
குட்டிகளை
விட்டு
தூர
படுப்பதும்
,
தூக்குபவர்
தூக்க
பார்த்து
கொண்டிருப்பதும்
நகரத்து
மாடி
வீட்டின்
நாய்களிடம்
கூட
சாத்தியமே
. . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)