கவி. . விதை. . கவிதை. .
Thursday, January 23, 2014
அவள் திருமணதிற்குப் பின் . . .
நட்போடு
இருந்திருந்தால்
கூட
நலம்
விசாரித்து
கொண்டிருப்பேன்
. . .
காதலனாய்
இருந்ததாலோ
என்னவோ - என்னைக்
கை
கழுவி
காணாமல்
போனாள்
. . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)