Wednesday, October 30, 2013

நிலை


                             
காதல் ததும்ப கடவுளை வேண்டி 
       கையில் கட்டினால் கயிறொன்றை , காதலி  . . . 

கயிறின் நிறம் மாறவில்லை   - அவள்
        காதல் மனம் மாறியும்  . . 

 தற்போது என் காதல், ஒற்றை கயிறோடு மட்டுமே  . . .