கவி. . விதை. . கவிதை. .
Wednesday, October 30, 2013
நிலை
காதல் ததும்ப கடவுளை வேண்டி
கையில் கட்டினால் கயிறொன்றை , காதலி . . .
கயிறின் நிறம் மாறவில்லை - அவள்
காதல் மனம் மாறியும் . .
தற்போது என் காதல், ஒற்றை கயிறோடு மட்டுமே . . .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)