Sunday, June 9, 2013

வெளிப்பாடு



இரண்டு வார்த்தைகள் தான் எல்லோரிடமும் ,

            சிலரிடம் அதன் மதிப்பு சில்லரையாய் ,

            சிலரிடம் அது நோட்டுகளாய் ,

            சிலரிடமோ அது வெறுமையாய் ,

            இன்னும் சிலரிடம் அது வெறுப்பாய் ,


மனதின் வெளிப்பாடை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு 
மறுபடியும் உச்சரிக்கிறான்

அந்த இரண்டு வார்த்தைகளை,.,.


 -- பிச்சைக்காரன்.