Thursday, April 18, 2013

கண்கண்ட தெய்வம் !


                
கூட்ட நெரிசலில் ,
           கோவில் வாசலில்,

தோளில் தூக்கி 
           தொழுவதற்கு காண்பித்து,

தோள் வலி பொருத்து நின்று 
        தொலை தூர சிலையினை நீ காட்ட,

கண்முன் தெரியும் தெய்வம் - உனையன்றி
                  கற்சிலையை தொழுவேனோ இவ்வுலகில்

அப்பா  !!!!!!!!!!!