Friday, June 8, 2012

சொல்ல துடிக்கும் காதல் !


எனது முதல் கிறுக்கல் - 1999...................

                            சொல்ல துடிக்கும் காதல் !

சிறகிழந்தும் பறக்க துடிக்கும் பறவை !
வேரிழந்தும் வாழ துடிக்கும் மரம் !

வின்னிழந்தும் வெளிர துடிக்கும் மதி !
வீச்சம் குறைந்தும் வீச துடிக்கும் காற்று !

காற்று நின்றும் கானம் பாட துடிக்கும் குழல்!
கவி முடிந்தும் தொடர துடிக்கும் பொடல் !

இவைகளோடுநீ ஏற்க நினைக்காத போதும் - சொல்ல 
துடிக்கும் என் கொதல் ...............

No comments: