கவி. . விதை. . கவிதை. .
Wednesday, April 22, 2015
தலை தாழ்த்திய பூ . . . நாணமோ ?
சிந்திய சிரிப்பின் ஊடே
சிதறா வெட்கம்
மலர,
சிரம்
நீ
தாழ்த்திய
நொடியில்
சிவந்தது
மண்ணும்
கண்டு. . .
வஞ்சனை
எதற்கு
பெண்ணே
வானமும் ரசிக்கட்டும் அதனை,
உயர்த்திடு
சற்று
உன்
முகத்தை
உயிர்
பெற
வேண்டும்
யாவும்
. .
1 comment:
Unknown
said...
👍👍👍👍
April 23, 2015 at 8:21 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
👍👍👍👍
Post a Comment