Sunday, May 17, 2015

பட பக்தி . . .




கைகள் கூப்பிக் கடவுளை
        தொழுவோர்க்குத் தானே
கரங்கள் உயர்த்தி கேட்டதை
      கொடுக்க வேண்டும்  . . .

புகைப்படம் எடுப்போரிடம்
     புன்னகை செய்தால் போதும்  . . .


படம் எடுக்கும் பக்தர்களைப்  பார்த்து
    சிரித்த படி சப்பரத்தில் சாமி   . . .


No comments: