Thursday, March 20, 2014

நிறை . . .




கட்டி அணைத்து, கால்கள் பிண்ணி 
       கழுத்தை கவ்வி, மார்பால் மோதி 

இடையை வருடி, இதழை ருசித்து 
     ஈரப்படுத்திவியர்வையில் குளித்தும் 

   முற்று பெறா என் காதல்  . . . !

விரல் எடுத்து, வெட்கம் குழைத்து 
   இதழ் நிறுத்தி , இதமாய் என் கையில் 

அவள் கொடுத்த ஓர் 

     முத்தத்தில் முற்று பெற்றது ! ! ! !

No comments: