கட்டி அணைத்து, கால்கள் பிண்ணி
கழுத்தை
கவ்வி, மார்பால் மோதி
இடையை வருடி, இதழை ருசித்து
ஈரப்படுத்தி
, வியர்வையில் குளித்தும்
முற்று
பெறா என் காதல் . . . !
விரல் எடுத்து, வெட்கம் குழைத்து
இதழ்
நிறுத்தி , இதமாய் என் கையில்
அவள் கொடுத்த ஓர்
முத்தத்தில்
முற்று பெற்றது ! ! ! !
No comments:
Post a Comment