Tuesday, November 26, 2013

முதலிரவு . . .

                                       






இனம் புரியா ஓர் இன்பம் 
    இமைகள் மூடாமல் பல கனவு . . .

மூச்சிலே ஏற்ற இறக்கம் 
    முகத்திலோ  புதுப்புது மாற்றம் . . . 

தூக்கமில்லா இந்த இரவு 
    துடிதுடித்தது உள்ளுணர்வு  . . .

 படபடத்த இதயம்  - பாடி 
    பறந்த என் இளமை  . . .

வறண்டு போன உதடுகள்
   வார்த்தை குழறும் நாவு . . . 

முத்து முத்தாய் வியர்வை 
      முதன் முதலாய் புது அனுபவம்  . . .

இப்படித்தான் நகர்ந்தது

முதல் வேலை கிடைத்த அந்த முதல் இரவு  . , . , !



3 comments:

Anonymous said...

Super da

Arun

Praba said...

Thanks boss., :)

Unknown said...

Nalla kelaparaainga da peedhiya 😉